கருத்தடை மாத்திரை கதை பொய்:அம்பலமான உண்மை!


கொழும்பில் நேற்று போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது  தொடர்பில் அருண சிங்கள பத்திரிகை கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள், பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் அதில் உள்ளதாக என போலி செய்தியை பரப்பியுள்ளதாக குறிப்பிடுகிறது.

கைப்பற்றப்பட்ட இந்த மாத்திரைகள் மிபிபிரிஸ்டோன் மற்றும் மிஸோபிரிட்டோஸ்டோஸ் ஆகியனவாகும் இது சாதாரணமாக ஆரம்பகால பிரசவத்தை முடிப்பதற்கு பயன்படும்.

வயிற்று புண்களை சுகமாக்க மற்றும் பிரசவத்தின் பின்னான இரத்தபோக்கை நிறுத்த மிஸோபிரிட்டோஸ்டோஸ் பயன் படும்.

இந்த மாத்திரைகள் பெண்களிடையே மலட்டு தன்மையை உருவாக்கமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments