வாங்கமறுத்த தீவிரவாதிகள் உடலை காவல்துறையினர் புதைத்தனர்!

இராணுவ சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலின்போது சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகள் உடல்களை இஸ்லாமிய அமைப்புக்கள் உலமாக்கள் சபை வாங்க மறுத்த நிலையில் ,10 பேரின் உடல்களும் இஸ்லாமிய மத தலைவர்களின் மத காரியங்கள்  எதுவுமின்றி பொலிசாரினால் புதைக்கப்பட்டது!
எனினும் குறித்த தீவிரவாத கும்பலுடன் உயிரிழந்த 6 சிறுவர்களின் உடல்களும் பொலிசாரின் தலையீட்டுடன், உரிய மத காரியங்களோடு இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments