துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி!

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில்  4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்ததை தொடர்ந்து அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

அதேவேளை டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் பல்வேறு குற்றக் குழுக்களை சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு ஊடங்கள் கூறுகின்றன.

No comments