சில் இன்றி தரையிறங்கிய வானூர்தி! விமானியின் சாதுரியம்!

மியன்மாரின்  மண்டலாய் பன்னாட்டு வானூர்தி  நிலையத்தில்  தரையிறங்கிய வானூர்தி  முன் சில்லுகள் இயங்க மறுத்த நிலையில் வானூர்தியின் முனையினை முண்டு கொடுத்து வானூர்தியை பத்திரமாக தரையிறக்கியுள்ளது அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது. இந்த வாரத்தில் மியன்மாரில் இடம்பெற்ற வானூர்தி விபத்தில் இது இரண்டாவது ஆகும் முன்னதாக நடந்த விபத்தொன்றில் 17 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் இன்றுநடந்த இந்த விபத்தில் யாருக்கும் எவ்விதபாதிப்புமில்லாம் தரையிறங்கியதை அடுத்து பாராட்டு மழையில் நனைகிறார் விமானி.

No comments