ஐந்துலாம்புச் சந்திப் பகுதியில் கைவிடப்பட்ட உந்துருளியால் பதற்றம்!

புறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்றுடன் இருந்த உந்துருளியால்  கைவிடப்பட்டிருந்தால் அப்பகுதியில்
பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எனினும் உந்துருளி உரிமையாளர் யாரென்பதை இணங்காண முடியாத நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என அங்கிருந்து வரும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments