இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்ட 41 பேர் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment