மரணதண்டனை உறுதியாகியுள்ளது

போதைப் பொருள் வழக்கத்தில் கைதுசெய்யப்பட்ட  வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை உறுதியாக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு தெஹிவளை பிரதேசத்தில் வைத்து  07.05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட வெலே சுதாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்படட மனு  மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவரின் மரணதண்டனை உறுதியாகியுள்ளது.

No comments