புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்
புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆணாப்பகுதி மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தங்களுக்கான வீட்டுத் திட்டத்தை விரைபடுத்துமாறு வலியுறுத்தியே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் முடிவில் பிரதேச செயலரிடம் மனுக் கையளிக்கப்பட்டது.
தங்களுக்கான வீட்டுத் திட்டத்தை விரைபடுத்துமாறு வலியுறுத்தியே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் முடிவில் பிரதேச செயலரிடம் மனுக் கையளிக்கப்பட்டது.
Post a Comment