சஹ்ரானின் மைத்துனருடையதே மீட்கப்பட்ட சிற்றூர்தி

அம்பாறை - சாய்ந்தமருதுவில் மீட்கப்பட்ட சிற்றூர்தி தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரான சஹ்ரானின் மைத்துனரான நியாஸ் என்பவருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேஇடத்தில் மீட்கப்பட்ட 2 அடையாள அட்டைகளை அடிப்படையாக கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்த சிற்றூர்தி கடந்த 19ம் திகதி அக்கரைப்பற்றில் இருந்து பணத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments