குண்டு வெடிப்பில் இறந்த இந்தியர்கள்,ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள்!

கடந்த ஞாயிறு அன்று சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவார்கள்,

 அதில் முக்கியமாக 5 பேர் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்  என்றும் அதேவேளை
 கர்நாடக மாநில முதலமைச்சர் டி.குமாரசுவாமி அவர்களின் JDS  கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் வாக்குப்பதிவு முடிவடைந்ததால் தேர்தல் வேலை களைப்புக்களை போக்க சுற்றுலா நோக்கத்தில்  7 பேர்  வந்திருந்ததாகவும், ஷங்ரி-லா விடுதியில் காலை சாப்பிடும் போதே நடைபெற்ற தாக்குதலில் பலியாகியுள்ளனர், மற்றும் இருவரின் தொடர்பு இல்லையெனவும் கூறப்படுகிறது.

No comments