கடும் பேர் அனர்த்தம், உலக நாடுகளிடம் உதவி கோருகிறது!
மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி கடந்த 2 வாரங்களில் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் நெருக்கடியில் ஈரான் அரசு இருப்பதனால் மீட்ப்புப் பணிக்காக அயல் நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.
Post a Comment