பதவி துறந்தனர் முன்னணி உறுப்பினர்கள்
தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாா்ந்த யாழ்.மாநகரசபை உறுப்பினா்கள் இருவா் தமது இராஜினாமா கடிதத்தினை சமா்பித்திருக்கின்றனா்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தல் கடந்த ஆண்டு இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் இருவர் விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களாத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
திருமதி அஜந்தா மற்றும் சுகந்தினி ஆகிய இரு உறுப்பினர்களே பதவி விலகுவதாக கடிதம் மூலம் தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment