சிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார் சாந்த கோட்டேகொட.
Post a Comment