மௌலவி உட்பட 12 பேர் கைது

மன்னார் புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று இடம் பெற்ற தேடுதல்களின் போது மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments