ஜெர்மனில் வெடிகுண்டு மிரடடல்! பாதுகாப்பு வளையத்துக்குள் நகரங்கள்!
ஜெர்மனின் Augsburg நகரில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர்
அது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்,
அருகில் உள்ள நகர்களிலும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெர்மானியக் காவல்துறை Twitterரில் தகவல் தெரியப்படுத்தியுள்ளார்
மேலும் வெடிபொருட்களைத் தேடும் நடவடிக்கையில் மோப்ப நாய்கள் ஈடுபட்டிருந்ததாகவும் அதன் காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
அது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்,
அருகில் உள்ள நகர்களிலும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெர்மானியக் காவல்துறை Twitterரில் தகவல் தெரியப்படுத்தியுள்ளார்
மேலும் வெடிபொருட்களைத் தேடும் நடவடிக்கையில் மோப்ப நாய்கள் ஈடுபட்டிருந்ததாகவும் அதன் காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
Post a Comment