தஞ்சையில் நினைவேந்தல்! தினகரனுடன் பழநெடுமாறன்!

மறைந்த தமிழன உணரவாளரும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு உயிர் கொடுத்தவருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் ஓராண்டு நினைவுதனம் தஞ்சையில் தமிழரசி மண்டபத்தில் நினைவேந்தப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதோடு அம முக கட்சி துணைசெயலளரும் நடராஜனின் உறவினருமான TTV தினகரன் கலந்துகொண்டார், மற்றும் பழநெடுமாறன், காசியானந்தன், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உட்பட பல்வேறு இயக்கங்கள் அமைப்புக்களை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

No comments