வந்தேறிகளுக்கு இடமில்லை! சென்னையை முடக்கினார் வேல்முருகன்!

மண்ணின் மைந்தர்களுக்கு 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யும்  சட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி 
சென்னையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது , தமிழக வாழ்வுரிமைக்கட்சி நடத்திய இப்போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்  தலைமை தாங்கினார் ,
பல்லாயிரக்கணக்கில் கூடிய தொண்டர்களால் சென்னை மாநகர போக்குவரத்து பாதிக்கப்பட்டது ,
வடவர் வந்தேறிகள் படையெடுப்புக்கு  முடிவுகட்டுவோம்  என்று கோஷங்களும் எழுப்பப்பட்டது.

No comments