கிளிநொச்சியை கலங்கடித்த சுவரொட்டிகள்?



ரணிலின் மறப்போம் மன்னிப்போம் பேச்சு கூட்டமைப்பிற்கு எதிரான மனநிலையினை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.இதன் எதிரொலியாக கிளிநொச்சியில் துண்டுபிரசுரங்கள்,சுவரொட்டிகள் பலவும் முளைத்துள்ளன.

அதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம்,பெயர் பலகைகள் எங்கும் இன்று காலை குறித்த சுவரொட்டிகள் காணப்பட்டன.


No comments