7 பேர் விடுதலை கோரி நளினி தொடர் உண்ணாவிரதம்!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, 2 வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார். 7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்துவதாகக் கூறி, இந்த தொடர் உண்ணாவிரதத்தை நளினி தொடர்ந்துள்ளார்.

No comments