உருக்குலைந்த நிலையில் பெண்ணின் உடலம் மீட்பு!

பெண் ஒருவரின் உருக்குலைந்த உடலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, தாளங்குடா வேடர்குடியிருப்பு கடற்கரையோகப் புதர்கள் இடையே குறித்த உடலம் காணப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை தகவல் அறிந்த காவல்துறையினர் குறித்த இடத்திற்கு விரைந்து உடலத்தை மீட்டதோடு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments