யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.
Post a Comment