தேர்தலுக்கான பணிகளை தற்போது ஆரம்பித்தால், மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமெனவும், அவ்வாறில்லையாயின், ஜூன் மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்த முடியுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment