தடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்!!
வவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு மருதானையைச் சேர்ந்த 41 வயதுடைய கைதி சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மருதானையைச் சேர்ந்த 41 வயதுடைய கைதி சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment