யாழில் நடைபெற்ற தியாகி முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு.

2009 ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை கண்டித்து தீக்குளித்து மடிந்த மாவீரன் முத்துக்குமாரின் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது  கட்சின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.





No comments