வடகிழக்கில் கடற்கொந்தளிப்பு?


வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் எழுந்துள்ள கடற்கொந்தளிப்பு மற்றும் புயல்காற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கரையோரப்பகுதிகளில் மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக கரை சேர்ப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாமெனவும் எச்சரித்துள்ளது.

No comments