விடுதலைப் புலிகளின் பெயரில் இன்றும் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிாிவின் பெயாில் இன்றும் வடமராட்சி பகுதி யில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தொிவிக்கின்றன.

தமிழீழ விடுதலை புலிகளின் உத்தியோகபூா்வ இலட்சினையுடன் “மதிப்பிற்குாிய தமிழீழ மக்களு க்கு..” என விழித்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த சுவரொட்டிகளில் தமிழ் மக்கள் சமூக பிறழ்வு நடத்தைகளில் ஈடுபட கூடாது. எனவு ம் அவ்வாறு நடத்தைகளில் ஈடுபடுபவா்கள் திருந்தி வாழவேண்டும் எனவும், அதனை செய்யாதவா்கள் தண்டிக்கப்படுவாா்கள் எனவும் எழுதப்பட்டு தமிழீழ விடுதலை புலிக ளின் புலனாய்வு பிாிவு என உாிமை கோரப்பட்டுள்ளது.

இதேபோல் நேற்றும் சிவப்பு நிற கடதாசியில் துண்டு பிரசுரங்கள் பருத்துறை பகுதியில் ஒட்டப்ப ட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments