பதவியேற்ற அன்றே எரிபொருளில் கைவைத்த மங்கள
எரிபொருள் விலைச் சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அமைச்சர் பதவியைஏற்ற பின்னர், ஜனாதிபதி செயலகத்தில்வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இடைக்கால கணக்கறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, அமைச்சராக நியமிக்கப்பட்டகையோடு, அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றார்.
அமைச்சர் பதவியைஏற்ற பின்னர், ஜனாதிபதி செயலகத்தில்வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இடைக்கால கணக்கறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, அமைச்சராக நியமிக்கப்பட்டகையோடு, அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றார்.
Post a Comment