இன்றும் மஹிந்தவை காணோம்?


நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கின்ற மகிந்த அணியினர், இன்று நாடாளுமன்றில் குழு கூட்டத்தையும் நடத்தவில்லை.
அமைச்சரவை மற்றும் பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைகள் ஏலவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியானவர், அரசியல் யாப்பின் 48(2) சரத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பிரேரணை இன்றுசபையில் முன்வைக்கப்படவுள்ளது.
கட்சித் தலைர்கள் கூட்டம் நிறைவடைந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சிகள் பங்கேற்கவில்லை.
மகிந்த தரப்புக்கு பெரும்பான்மை இல்லை என்பதை நிரூபிக்கும் நோக்கில், நாடாளுமன்றில் தொடர்ந்தும் எதிரணி பக்கத்திலேயே அமர ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானம்

No comments