வன்னி வேளாங்குள துயிலுமில்லத்தில் 3வது நாளாகத் தொடரும் துப்பரவுப் பணிகள்

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும். இணைந்து துயிலுமில்லத்தை மூன்றாவது  நாளாகவும் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் துயிலுமில்ல முன்பகுதிக்கு கம்பிக்கட்டை போட்டு வேலியை செப்பமிடும் பணியையும் முன்னெடுக்கின்றனர்.




No comments