நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதவி விலக முடிவு


தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவால், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில் காணப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

இதன் காரணமாக பொதுச் செயலாளர் இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

No comments