அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாம்?

தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி வழங்கிய உத்தரவையடுத்து முன்னாள் கடற்படை தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் கடற்படை தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றத்தால் கிடைத்த உத்தரவுக்கமையவும் சந்தேக நபரின் உயிராபத்தை கருத்திற் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments