இடைக்காலத் தடைக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல்


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு எதிரான மனுக்களை, முழுமையான நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஐந்து தரப்பினரால், உயர்நீதிமன்றத்தில் சற்றுமுன்னர், மீளாய்வு மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனத் தெரிவித்து அதற்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட தரப்புக்கள் நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக இடைக்காலத் தடையினைப் பெற்றுள்ளன.

இந்நிலையிலேயே இன்று ஜீ.எல்.பீரிசினால் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments