இடைக்காலத் தடைக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல்
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனத் தெரிவித்து அதற்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட தரப்புக்கள் நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக இடைக்காலத் தடையினைப் பெற்றுள்ளன.
இந்நிலையிலேயே இன்று ஜீ.எல்.பீரிசினால் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment