யாருக்கும் ஆதரவு இல்லை என்கிறது ஜே.வி.பி
சிறிலங்கா அதிபர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் மூலம் பிரதமர் பதவியை யார் வகிப்பது என்று முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜேவிபிக்கு 6 ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment