தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு
இந்திய
அமைதிப்படையாகக்காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாகமாறி
ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி – அழித்தொழித்த இந்திய
இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் – 12 நாள்கள் உணவு ஒறுப்புப்
போராட்டம் நடத்தி ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர
தமிழீழம் மலரட்டும்!!’ என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு
வீரகாவியம் படைத்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்க்ளின் 31
ஆம் ஆண்டு நினைவு நாள்.
Post a Comment