நினைவேந்தப்பட்ட நாகர்கோவில் படுகொலை!!

நாகர்கோவில் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நாகர் கோவில் மாகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

வடமராட்சி நாகர் கோவிலில் சிறீலங்கா வான்படையினரின் குண்டு வீச்சுத் தாக்குதலில் 21 மாணவர்கள் உடல் சிதறிப் படுகொலைசெய்யப்பட்டார்கள்.

உயிரிழந்த மாணவர்களின் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று நடைபெற்றது.






No comments