பெல்ஜியத்தில் நினைவேந்தப்பட்ட லெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவு நிகழ்வு

லெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவு நிகழ்வு 26.09.2018 நேற்று மாலை பி.ப.15.00 மணி அளவில் பெல்ஜியம் மாவீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இவ்நிகழ்வை மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



No comments