வாழை இலை வெட்டச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம்
தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற முன்னாள் போராளி திடீரென மரணமான சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழை இலை வெட்டுவதற்காக நேற்று வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச்சென்ற போது தண்ணீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.
இதனையடுத்து, உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழை இலை வெட்டுவதற்காக நேற்று வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச்சென்ற போது தண்ணீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.
இதனையடுத்து, உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment