பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது


ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்னேரிய தேசிய பூங்காவில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகள் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்நிலையில் இத் தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments