இலண்டனில் மைத்திரி!

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று  பிரித்தானியா நோக்கி பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது லண்டன் நகரை சென்றடைந்துள்ளார்.

No comments