கொளத்தூர் மண்ணில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அங்கு வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின்
திருவுருவப்படங்கள் புலியூர் அமைந்துள்ள பொன்னம்மான் பேருந்து நிழற்குடை வீதியில் வைக்கப்பட்டிருந்தது. மாவீரர்களுக்கான வணக்கம் பேருந்து நிழற்குடைக்குள் நடைபெற்றது.
Post a Comment