ஜஸ்:ஏக விநியோகத்தர்கள் இலங்கைகடற்படையினர்!



இலங்கையில் போதைபொருள் கடததலில் கடற்படையினர் மும்முரமாகியுள்ளனர்.ஏற்கனவே வடக்கின் ஊடாக முன்னெடுக்கப்படும்  போதைபொருள் கடத்தலில் இலங்கை கடற்படை தொடர்புபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில்நேற்றைய தினம் (19), ரூபா 7.5 மில்லியன் பெறுமதியான 510 கிராம் ஜஸ் போதைப்பொருளை வைத்திருந்த போது கைது செய்யப்பட்ட 2 இலங்கை கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர்கள் உட்பட 04 பேரை ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments