பஸிலும் பெயரை பதிந்தார்!

 


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இருதரப்பு உறவுகள், சமகால அரசியல் விடயங்கள், இருநாடுகளின் நலன்களுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளது.

No comments