மாவையை நம்பி போனோர் கைது!

 அரச தரப்பினர் வழங்கிய வாய்மொழி் வாக்குறுதியை நம்பி விசமிகளால் இடித்தழிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவர ஆலயத்தை மீளப் புனரைத்த கிராம மக்கள் மூவர், தொல்லியல் சின்னங்களை சிதைத்த ககுற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரணிலுடன் நடத்திய பேச்சுககைளயடுத்து ஆலயத்தை மீள நிறுவ ஏற்பாடாகியிருப்பதாக மாவை சேனாதிராசா அண்மையில் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments