டென்மார்கில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களுக்கான நினை வேந்தல்!

கடந்த 21.01.2023 சனிக்கிழமை, டென்மார்க் கேர்ணிங் மற்றும்  கொல்பேக் நகரங்களில், கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்  30 ஆவது ஆண்டு

நினைவேந்தல்  நிகழ்வு, மிகவும்  எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் நடந்தேறியது.

இந் நிகழ்வுகள் ஈகைச்சுடர்  ஏற்றல், மலர் வணக்கம், அகவணக்கம்  மற்றும் பொதுமக்களின்  வணக்க  நிகழ்வுடன் ஆரம்பமாகி தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உணர்வெழுச்சிக் கோசத்துடன் நிறைவேறியது.

No comments