காரைநகரில் ஆலயத்தில் மயிலின் தலை விஷமிகளால் உடைப்பு


யாழ்ப்பாணம் காரைநகர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தினுள் பலி பீடத்திற்கு அருகில் காணப்பட்ட மயிலின் தலையை விஷமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர். 

ஆலய பூசகரினால் அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யதுள்ளார்.  இதனையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments