வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர் கைது!
கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் வீட்டை பாரிசோதனை மேற்கொண்ட போது குறித்த காட்டு விலங்குகளின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் வீட்டை பாரிசோதனை மேற்கொண்ட போது குறித்த காட்டு விலங்குகளின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சந்தேக நபரை நாளைய தினம் (17-12-2022) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சந்தேக நபரை நாளைய தினம் (17-12-2022) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
Post a Comment