இலங்கை கிரிக்கெட் வீரருக்கு வளையல்!



அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியே செல்ல முடியாது மற்றும் நடமாட்டத்தை கண்டறிய ஜிபிஎஸ் பொருத்திய கை வளையலை அணிந்திருக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன்  வன்கொடுமை செய்ததாக சிட்னி யுவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட ஜனவரி 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments