வெள்ளி:தோட்டங்களில் அரச ஊழியர்கள்!



 இலங்கையில் எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை நேற்று (01) வழங்கியுள்ளது. 

இதனிடையே வெள்ளிக்கிழமைகளில் பணியாளர்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது

No comments