ஒ(ழி)ளி மிகு இலங்கையாம்



 ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அடுத்துவரும் நாட்களில் கொள்ளைகள் திருட்டுக்கள் அதிகரிக்கலாமென இலங்கை காவல்துறை அதிகரித்துள்ளது.இதனால் மக்களை விழிப்புடனிருக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்களின் போராட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி கப்புவத்தை பகுதியில் இன்று முழுவதும் தடைப்பட்டுள்ளது.

இதனால், வீதியின் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத மக்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர.


No comments