அடைமழைக்குள்ளும் சூரன்போர் நடத்தி ஓய்ந்துள்ளது யாழ்ப்பாணம்.அடை மழை ஓய்ந்தபோதும் வெள்ளம் ஓய்ந்தபாடாக இல்லை.இன்னிலையில் வெள்ளத்தின் மத்தியில் சூரன் ஆடி ஓய்ந்துள்ளது யாழ்ப்பாணம்.
Post a Comment